தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘குரங்கு பொம்மை’ படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனுடன் விஜய் சேதுபதி புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
இப்படத்திற்கு ‘மகாராஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இது விஜய் சேதுபதியின் 50 வது படமாக உருவாக உள்ளது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
பழிவாங்கும் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், இரண்டு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
85 நாட்களில் படத்தை முடிக்க திட்டமிட்டு, இதுவரை 50 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளோம் என படக்குழு தெரிவித்துள்ளது.
Exciting updates on Vijay Sethupathi’s 50th movie is here!