தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
10 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார்.
இன்று மே 5ஆம் தேதி ரஜினி சென்னை திரும்பியுள்ள நிலையில் அவரது வீடு அமைந்துள்ள போயஸ் கார்டனுக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக ஒரு நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் பழனிசாமியின் கிரீன்வேஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பிரதீப் என்பவர்தான், ரஜினி வீட்டுக்கும் மிரட்டல் விடுத்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்போது சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
Bomb threat to Super Star Rajinikanth home by Mysterious person