தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோவையில் இருக்கும்போது குறும்படங்களில் நடித்தவர் அதுல்யா.
காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் இல்லை என்றாலும் இவருக்கு ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர்.
தற்போது நாடோடிகள் – 2, அடுத்த சாட்டை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தன் வருங்கால கணவர் ஒரு பேட்டியில் குறித்துள்ளார்.
அதில்… ”தன்னை நம்பி வரும் பெண்ணுக்கு உண்மையானவராக பாதுகாவலராக ஆண் இருக்க வேண்டும். அதுதான் ஆணுக்கான அழகு.
அப்படிப்பட்டவரே எனக்கு பிடிக்கும். முகமோ, உடலோ, சாகசங்கள் செய்வதையோ ஒரு ஆணுக்கான தகுதியாக நான் நினைக்கவில்லை,” என தெரிவித்துள்ளார்.