தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கேரளா கொச்சியில் ஜனகனமன மலையாளப் பட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
படக்குழுவினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இயக்குநரான டிஜோ ஜோஸும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாம்.
நடிகரும், தயாரிப்பாளருமான பிரித்விராஜ் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாரி ஜாதம், வெள்ளித்திரை உள்ளிட்ட தமிழ் படங்களில் பிரித்விராஜ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Prithviraj tests positive for Covid-19