தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பீட்டா அமைப்பை தடை செய்து, ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் அறவழிப் புரட்சி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாளை ஜனவரி 20ம் தேதி மௌன போராட்டம் நடத்த உள்ளதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
இதில் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களுடன் நடிகர் அஜித்தும் கலந்து கொள்வார் என அவரது தரப்பில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.
Will Ajith participate in Nadigar Sangam protest for Jallikattu