தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் மாயாபுரி என்ற மெழுகுச்சிலை அருங்காட்சியகம் உள்ளது.
இதில் இந்தியாவில் மிக பிரபலமானவர்களுக்கு மெழுகுச்சிலை நிறுவப்பட்டு வருகிறது.
அதன்படி அன்னை தெரசா, மன்மோகன்சிங், அப்துல் கலாம், அமிதாப்பச்சன், ஷாரூக்கான், மோகன்லால் உள்ளிட்டவர்களுக்னு மெழுகுச்சிலைகள் உள்ளது.
இந்த நிலையில், நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் விஜய்யின் மெழுகுச்சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
தளபதி ரசிகர்களும், பொதுமக்களும் அந்த சிலையுடன் செல்பி எடுத்து வருகின்றனர்.