தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகை பாவனா கடத்தப்பட்டு, பாலியல் தொல்லை செய்யப்பட்டது தொடர்பாக அந்த குற்றவாளிகளை கேரளா போலீசார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து நடிகை காதல் சந்தியாவும் தனக்கு இப்பிரச்சினை இருந்தது என பேட்டியளித்தார்.
இதனிடையில் பாவனாவுக்கு ஆதரவாக தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
அதில் கடுமையாக சாடியிருந்தார்.
varu sarathkumarVerified account @varusarath Feb 19
What the hell is going on??!!! #WomenSafety has become a joke.. hang those bloody b@st@rds.. strength to #bhavna … they will be punished
இதனைத் தொடர்ந்து தற்போது பெண்களுக்காகவும் நடிகைகளுக்காகவும் ஒரு சங்கம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
வருகிற மார்ச் 8ஆம் தேதி இந்த சங்கம் தொடங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அன்றைய தினத்தில், Save Sakthi என்ற பெயரில் திட்டத்தை தொடங்கி அன்றைய நாள் முழுவதும் தனக்கு ஆதரவளிப்பவர்கள் கையெழுத்து வாங்க திட்டமிட்டு இருக்கிறாராம்.
Varalakshmi Sarathkumar going to start Actress Association on Womens day
ஓரிரு தினங்களுக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பு குறித்து தன் ட்விட்டரில் வரலட்சுமி பதிவிட்ட கடிதம் இதோ…