தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளனர்.
இதுகுறித்து பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கௌதமி கூறும்போது…
தற்போது ஊழல் செய்த குற்றத்திற்காக சசிகலாவுக்கு தண்டனை கிடைத்துள்ளது.
மறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதாவின் மரணத்திற்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
Gautami @gautamitads
#sasikala has been convicted for corruption. She has to answer for #Amma death also Both cases don’t carry equal sentencing #JusticeForAmma