தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார. நடிகை நயன்தாரா.
இந்த தம்பதியர் கடந்த 2022 ஆம் வருடம் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
திருமணத்திற்கு பிறகும் நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா.
தற்போது 75 வது படத்தை நெருங்கி இருக்கும் நயன்தாரா அந்த படத்தில் ஜெய் மற்றும் சத்யராஜ் உடன் இணைந்து நடித்து வருகிறார்.
விரைவில் முதன்முறையாக கமல்ஹாசன் உடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளதை பார்த்தோம்.
இந்த நிலையில் நேற்று ஏப்ரல் 22 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
அப்போது தனக்கு இஸ்லாமியர்கள் வீட்டிலிருந்து வந்த பிரியாணி & இதர ஐட்டங்களை படம் பிடித்து பதிவிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
இத்துடன் “அன்பால் தானா சேர்ந்த பிரியாணி..” என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளார்.
Ramzan briyani at Nayantara Kitchen