தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2016ல் வெளியான ‘ஒக்க மனசு’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நிஹாரிகா.
இவர் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகள் ஆவார். மேலும் நடிகர் ராம்சரணுக்கு சகோதரி முறை ஆவார்.
இவர் தமிழில் விஜய்சேதுபதி உடன் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
இதில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நிஹாரிகா நடித்திருந்தார்.
ஆந்திர போலீஸ் பிரபாகர் ராவின் மகன், சைதன்யா என்பவரைக் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2020-ல் திருமணம் செய்துக் கொண்டார் நிஹாரிகா.
இவர்களின் திருமணம் உதய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.
இதற்கு காரணமாக…
இன்ஸ்டாவில் கணவரை பின் தொடர்வதை நிறுத்திவிட்டார் நிஹாரிகா.
மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிஹாரிகாவுடன் இருக்கும் போட்டோ வீடியோக்களை சைதன்யா நீக்கிவிட்டார்.
இதனால் இருவரும் விவாகரத்துப் பெற உள்ளதாகத் தெலுங்கு சினிமா உலகில் பரவலாக பேசப்படுகிறது.
Ram Charans cousin Niharika & Chaitanya heading for divorce?