தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இப்போது இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் படத்தை கையில் எடுத்துள்ளார்.
இந்த படத்தில் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் மற்றும் பாலிவுட் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் கைகோர்க்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மைத்ரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் அதிக பொருட்செலவில் உள்ள படமாக இதை உருவாக்க குழு முயற்சித்து வருகிறது.
Prabhas and Hrithik Roshan join together for India’s costliest film