தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த மாதம் குடிபோதையில் கார் ஓட்டிய சர்ச்சையில் சிக்கினார் நடிகர் ஜெய்.
மேலும் விபத்து ஏற்படுத்தியதாலும் லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டியதாலும் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஜெய் ஆஜராக வேண்டும் என பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் அவர் ஆஜராகவில்லை என்பதால் அவரை கைது செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்து, தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார் ஜெய்.
இதனையடுத்து ஜெய்க்கு ரூ. 5200 அபராதமும், 6 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்தும் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Jai driving licence is cancelled for 6 months for Drunk Driving case