தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிலதினங்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி காணாமல் போனார்.
இதனையடுத்து, அவர் கொலை செய்யப்பட்டு கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
அச்சிறுமியை தஷ்வந்த் என்ற 22 வயது காம கொடூரன் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்துள்ளதையும் கண்டுபிடித்த போலீசார் கொலையாளியை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி. பிரகாஷ் தன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது…
உங்கள் குழந்தைகளை யாருடன் அனுப்பினாலும் எச்சரிக்கையாக இருங்கள். யாரையும் நம்பாதீர்கள்.” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
GV Prakash Warn Parents to get aware of molestation
G.V.Prakash Kumar @gvprakash
To the parents .Pls be careful about who ur sending ur kid with .Don’t trust anyone .Keep a strong eye .Child molestation is increasing here