தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டு தடையை தொடர்ந்து தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தில் பெரும் பிரச்சினையை உருவாக்கியுள்ளது.
முக்கியமாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மற்றும் புதுக்கோட்டை நெடுவாசல் பகுதிகளில் மீத்தேனை எடுக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பான போராட்டங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றது.
இதுதொடர்பாக ஜிவி. பிரகாஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தை பகிர்ந்து நெல் விளையும் பூமியில்தான் மீத்தேன் எடுக்க வேண்டுமா என்ன? என்று கேட்டுள்ளார்.
அவர் பதிவிட்ட புகைப்படம் இதோ…
G.V.Prakash KumarVerified account@gvprakash
நெல் விளையும் பூமியில்தான் மீத்தேன் எடுக்க வேண்டுமா என்ன ??????