தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிம்பு நடிப்பில் உருவாகவிருந்த கெட்டவன் படத்தை ஜி.டி. நந்து என்பவர் இயக்கவிருந்தார்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.
ஆனால் இப்படம் தனுஷ் மற்றும் ஒரு சில காரணிகளால் நின்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிம்பு மற்றும் நயன்தாரா காதல் குறித்து பட இயக்குனர் நந்து தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…
சிம்புவும் நயன்தாராவும் காதலித்தார்கள். அவர்கள் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்கள். 5 லட்சம் மதிப்பில் ஒரு மோதிரத்தையும் மாற்றிக் கொண்டார்கள்.
ஆனால் திருவல்லிக்கேணியில் உள்ள பிரபலமான ஜோசியர் ஒருவர் சொன்னதை கேட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.
இருவரும் தனி தனியாக இருந்தால்தான் அவர்களின் வாழ்க்கைக்கு நல்லது. திருமணம் செய்துக் கொண்டால் நயன்தாரா நடுத்தெருவில் தான் நிற்பார்.
அவர் திருமணமே செய்துக் கொள்ளாமல் இருந்தால் முதல் அமைச்சராக வாய்ப்புண்டு என அந்த பேட்டியில் நந்து தெரிவித்துள்ளார்.