தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியை தொடங்கியவர் அனிதா சம்பத்.
3 மாதங்களுக்கு முன்பிலிருந்து பிக்பாஸ் வீட்டில் கடுமையான போட்டியாளராக இருந்தார்.
84 நாட்களாக பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த அனிதா 10-வது போட்டியாளராக வெளியேறினார்.
இந்த நிலையில் அனிதாவின் தந்தை ஆர்.சி.சம்பத் இறந்துவிட்டார்.
அவர் தரிசனத்திற்காக ஷீரடி சென்ற போது ரயிலில் திடீரென இறந்துள்ளார்.
இது குறித்து அனிதா தனது இன்ஸ்டாகிராம் பதிவில்….
‘என்னால் அவர் இல்லை என்பதை நம்பமுடியவில்லை. டாடி நீ வீட்டுக்கு வரனும். உன்கிட்ட நிறைய பேசணும்.
உன் வாய்ஸ் கேட்டு 100 நாள் மேல ஆச்சு’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார் அனிதா.
Bigg Boss Tamil 4 Anitha Sampath father passed away