தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சமீபத்தில் எர்ணாகுளம் திருவைராணிகுளம் மகாதேவர் கோயிலில் அமலா பாலை உள்ளே அனுமதிக்க அதிகாரிகள் மறுத்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
அமலா பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அவருக்கு இந்து கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக கேரள ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
சமீபத்தில் பழனியில் உள்ள உலகப் புகழ்பெற்ற முருகன் கோவிலுக்குச் சென்ற அமலா, தனது தாயார் மற்றும் தோழியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு கேரள கோயில் அதிகாரிகளுக்கு அமைதியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
Amala Paul’s silent reply to Kerala authorities with Lord Palani Murugan’s help