தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இளம் நடிகர்கள் தயாரிப்பாளர்களாக மாறி வருகிறார்கள்.
நடிகர்கள் தனுஷ், விஷால், விஷ்ணு, சிவகார்த்திகேயன், அதர்வா உள்ளிட்ட பலரும் படங்களை தயாரித்து வருகின்றனர்.
இதில் தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் தாங்கள் நடிக்காத நடிக்காத படத்தையும் தயாரித்து வருகின்றனர்.
அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஓ மை கடவுளே’ படத்தை அப்பட நாயகன் அசோக் செல்வன் அவரின் அக்காவுடன் இணைந்து தயாரித்திருந்தார்.
விரைவில் நடிகர் பிரசன்னாவும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளாராம்.
இதை ரசிகர்களுடன் உரையாடும் போது தெரிவித்துள்ளார்.
அந்த படம் ‘கண்ட நாள் முதல் 2’ படமாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.