தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது போலீஸ் சீருடையில் தோன்றி போலீசுக்கு எதிராக பேசிய வீடியோவை வெளியிட்டார் சீரியல் நடிகை நிலானி.
இது பெரும் சர்ச்சையை அப்போதே ஏற்படுத்தியது.
இவருக்கும் சின்னத்திரை உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்தாக கூறப்படுகிறது.
இருவரும் பலமுறை நெருக்கமாக இருந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
நிலானிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளின் தாய் என்று தெரிந்த போதிலும் கடந்த 3 ஆண்டுகளாக காந்தி அவரை காதலித்து வந்துள்ளதாகவும் ஆலப்பாக்கத்தில் இருவரும் ஒரே வீட்டில் குடும்பமும் நடத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் திருமணம் செய்து கொள்வதில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நடிகை நிலானியை காந்தி வற்புறுத்தியுள்ளார். ஆனால் நிலானிக்கு விருப்பம் இல்லாததால் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் மனம் உடைந்த காந்தி பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் இறப்பதற்கு முன்பு நிலானியுடன் காந்தி நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோக்களும், போட்டோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு வீடியோவில், நிலானியின் கால் விரல்களில் மெட்டி போட்டுவிடும் காதலர் காந்தி, நிலானியின் 2 கால்களையும் தன் உள்ளங் கைகளில் ஏந்தி முத்தம் கொடுக்கிறார்.
TV actress Nilanis lover attempts suicide He leaks Bedroom photos