தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று வருகிறது.
இதில் ரஜினி, கமல், சிவகுமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இதில் சற்றுமுன் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது…
நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் வேண்டும் என்ற கனவு இங்கு நிறைவேறி வருகிறது.
இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். இதற்கு பின்னால் நாங்களும் இருக்கிறோம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி. என்றார் சிவகார்த்திகேயன்.