தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஆண்டு, 16 வயது சிறுமி, கிரிக்கெட் பயிற்சிக்காக சென்றிருந்தபோது, சங்கரின் மருமகன் ரோஹித் உட்பட 5 பேர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார். 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், ரோஹித் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
வலுவாக திரும்பி வந்து கிரிக்கெட்டுக்கு நியாயம் செய்வேன் . நான் விரும்பும் விளையாட்டை ஆதரித்த, அனைவருக்கும் நன்றி என்றார்.