தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யாவின் 35வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார் என்பதை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, சூர்யாவின் பெற்றோர்களாக கே.எஸ்.ரவிகுமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் நடிக்க உள்ளனர்.
இதில் சுரபி முக்கிய வேடத்தில் நடிப்பதாக பார்த்தோம். ஆனால் அவர் நடிக்கவில்லை என மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், தற்போது காமெடியில் கலக்கி வரும் சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் இருவரும் இணைந்து இருக்கிறார்களாம்.
எனவே காமெடிக்கு பஞ்சம் இருக்காது என நம்பி இப்படத்திற்கு போகலாம்.