தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் மக்கள் இயக்கம் என்ற, தன் ரசிகர் மன்றத்தின் பெயரையோ தன் பெயரையோ
என் அனுமதியில்லாமல் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கூறி அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர், அம்மா ஷோபா உள்பட 11 பேர் மீது சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் நடிகர் விஜய்.
அந்த வழக்கு விசாரணை வரும் 27ம் தேதி கோர்ட்டுக்கு வருகிறது.
இதனால் சமூக வலைதளங்களில் விஜய்யை கலாய்த்து வருகின்றனர்.
அப்பா மீதே விஜய் வழக்கு போடுகிறார்.
தன்னை ஒரு பெரிய ஆளாக்கிவிட்ட அப்பாவையே இப்படி வசை பாடலாமா?
என விஜய்யை வச்சி செய்கிறார்கள் நெட்டிசன்கள்.
Netizens reactions on Vijay against his parents