தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வல்லவன் படத்தில் நடித்த போதே சிம்பு மீது காதல் கொண்டு சுற்றினார் நயன்தாரா.
சில நாட்களுக்கு பின், அந்த காதல் முடிவுக்கு வர, திருமணமாகிய பிரபுதேவா காதலித்தார்.
பிரபுதேவாவை மணந்து கொள்ள இந்து மதம் கூட மாறினார் நயன்தாரா.
காதலர் பெயரை கையில் பச்சை குத்திக் கொண்டார்.
ஆனால் அந்த காதலும் முறிந்துப் போனது.
தற்போது இவர் யாரை காதலிக்கவில்லை என்று கூறினாலும் இயக்குகர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக பழகி வருகிறார்.
இந்நிலையில் இவர் காதில் வி என்ற எழுத்து உடைய காதணியை அணிந்துள்ளார்.
அது விக்னேஷ் சிவன் என்ற பெயரின் முதல் எழுத்து என்பது குறிப்பிடத்தக்கது.
இப்புகைப்படத்தை ட்விட்டரிலும் பகிர்ந்துள்ளார்.
Nayanthara ear ring in V shape letter