தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன் உள்ளிட்ட தரமான பல படங்களை இயக்கியவர் பாலா.
இதில் நான் கடவுள் படத்தில் ஆர்யாவையும், பரதேசி படத்தில் அதர்வாயும் இயக்கியிருந்தார்
இந்த நிலையில் மீண்டும் இந்த நாயகர்களை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம்.
அதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஏனோ தானோ என்ற இருந்த சூர்யா என்ற ஒரு நடிகரை அடையாளப்படுத்தியவரே பாலா தான். எனவே அவர் கேட்டால் சூர்யா மறுக்கவா போகிறார்.
Bala going to direct Suriya Arya and Atharva again