தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர், இயக்குனர் என பிஸியாக இருந்த சீமான், தற்போது தன் கவனத்தை முழுவதுமாக அரசியலில் செலுத்தியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் சினிமா பற்றிய கருத்தை தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது…
சில தவிர்க்க முடியாத காரணங்களால் நான் நேசித்த தொழிலையே என்னால் செய்ய முடியவில்லை.
நான் அரசியலில் ஈடுபட்டு வருவதால், என் இயக்கத்தில் நடிக்க விஜய், விஷால் ஆகியோர் பயப்படுகின்றனர்.
சிலம்பரசன் மட்டும்தான் என் இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.
சில படங்களில் என்னை நடிக்க வைக்கக்கூட சிலர் பயப்படுகின்றனர்.” என்றார்.