தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பல்வேறு சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவர் நடிகர் விஜய்சேதுபதி.
இதனால், பல அமைப்புகளும் அவரை தேடி உதவி கேட்கின்றனர்.
அவரும் சில உதவிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அவரை தமிழக காவல்துறை கண்காணிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
இதுகுறித்து அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…
சமூக அக்கறை கொண்டவன் நான். அதனால், அவ்வப்போது சமூகத்துக்கு சில பிரச்னைகள் குறித்து, கருத்துக்களைச் சொல்கிறேன்.
மக்கள் பிரச்னைகளுக்காக போராடும் சிலருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்.
அவ்வளவுதான். மற்றபடி, அவர்கள் யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது எல்லாம் தெரியாது.” என தெரிவித்துள்ளனர்.
Actor Vijaysethupathi under tracking by Police Department