தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
40 வயதான நடிகை நயன்தாரா வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்தார், இது இந்தியாவில் சட்டவிரோதமானது என்று சிலர் சர்ச்சையை எழுப்பினர்.
இந்நிலையில், வனிதா விஜயகுமார் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், “அன்பான பெற்றோருக்கு பிறந்த 2 அப்பாவி குழந்தைகளின் பிறப்பை விட அழகானது எது, எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டிய வாழ்க்கையை அவர்களுக்கு வழங்கவும் கொடுக்கவும் முடியும்.
ஒருவரது வாழ்வின் மிக அழகான தருணங்களை கெடுத்தால் முதலில் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்