தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு மாணவர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர்.
இது குறித்து நடிகர் & இயக்குனர் சேரன் கூறியுள்ளதாவது…
படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு இந்த குழந்தைகளுக்கு எந்த பள்ளியில் சொல்லிக்கொடுப்பது.. இத்தனை வருடம் வளர்த்த பெற்றோர்களை ஏமாற்ற எப்படி மனம் வருகிறது. முதலில் மாணவர்களுக்கு தேவை படிப்பே இல்லையென்றாலும் பிழைக்கலாம் என்ற பயிற்சி. மக்களே குழந்தைகளை இழக்காமல் இருக்க சிந்தியுங்கள்…
@CMOTamilNadu உயிர்கள் இழக்கப்படாமலிருக்க உடனே நீட்டை ரத்து செய்ய உங்கள்அம்மா எடுத்த முடிவை கையிலெடுத்து போராடுங்கள். எதிர்கட்சிகள் தங்கள் குரலை வலுவாக பதிவுசெய்து இனிஒரு உயிர் இழக்காமல் தடுக்கவும்.@draramadoss @mkstalin @thirumaofficial @maiamofficial @PMOIndia @NaamTamilarOrg
கூறியும் செவிகொடுக்காத மத்திய அரசை தேர்தல் களத்தில் வீழ்த்தி அதற்கான பலம் கொண்ட கட்சி ஆட்சிக்கு வந்து அதிகாரத்தின் துணையோடு தான் எதிர்கொள்ள முடியும். நீட் தேர்வு அவசியமற்றதுதான்.. போராடுவது நம் உரிமைதான். ஆனால் குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது என் கடமை. அதை செய்தேன். #BanNEET
தங்கை அனிதாவின் மரணத்தின் போதே நான் எழுதிய கவிதை. வாக்காளன் குரல் என்ற எனது டுவிட்டர் ஐடியில். இங்கே யாரும் நீட்டை ஆதரித்து கொடி பிடிக்கவில்லை. இது தெரியாத மகான்களுக்கு பதில் சொல்ல அவசியமில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் என முதல்வராய் இருந்த ஜெயலலிதா அவர்களே #BanNEET https://t.co/TU6zMTPwWG
Tamil director Cheran about students suicide in tn