தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்ஏசி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛மாநாடு’.
இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இப்பட ‘மாநாடு’ காட்சிக்காக பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கினார். அப்போது மண் தரையில் படுத்து சிம்பு ஓய்வு எடுத்த போட்டோ ஒன்றும் வைரலானது.
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டரில் சற்றுமுன் பகிர்ந்துள்ளதாவது…
‘மாநாடு’ படத்திற்காக லொக்கேசன் தேட ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதனுடன் மாலத்தீவுக்கு செல்கிறோம்.
எனவே விரைவில் சிம்பு & படக்குழுவினர் மாலத்தீவு பறக்கவுள்ளனர்.
Maanadu movie team flyes to Maldives