தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அபிஷேக் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் கல்யாண்.
இவர் இதற்கு முன்பு ’கத சொல்லப் போறோம்’, பிரபுதேவா நடித்த ‘குலேபகாவலி’, ஜோதிகா நடித்த ‘ஜாக்பாட்’ போன்ற படங்களை இயக்கியவர்.
கல்யாண் இயக்கவுள்ள இந்த புதிய படத்தில் பிரபுதேவா நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் தேவதர்ஷினி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை இன்று போடப்பட்டு் புதுச்சேரியில் தொடங்கியது.
Prabhu Deva and Aishwarya Rajesh joins for a new film