தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல டிவியில் இரவு 9 மணிக்கு நந்தினி சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது.
இதில் நடித்து வருபவர் நடிகை நித்யாராம் இவர் தமிழில் சில படங்களிலும் நடித்திருக்கிறாராம்.
இந்நிலையில் இந்த நடிகைக்கு சென்னையை சேர்ந்த ஒரு நபர் பல ஆபாச மெசேஜ்களை அனுப்பியிருக்கிறார்.
இது நாளடைவில் அதிகமாக வெறுத்துப் போன நடிகை, அவன் அனுப்பிய மெசேஜ்களை புகைப்படம் எடுத்து அந்த இளைஞன் புகைப்படத்துடன் தனது இணையதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
என்னைப் போன்று பல பெண்களுக்கும் அவன் தொல்லை கொடுப்பான்.
எனவேதான் இது போன்றவர்களை எல்லாருக்கும் அடையாளம் காட்ட இப்படி பதிவிட்டேன். என்று தெரிவித்துள்ளார்.
இனியும் அவன் தொடர்ந்தால், காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என நித்யா ராம் தெரிவித்துள்ளார்.
Nandhini serial fame Nithya ram warning to his fan