தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டிசம்பர் 20ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசும்போது…
“சட்டமன்ற தேர்தல் முடியும் வரை யாரிடமும் பகைமை காட்ட மாட்டேன்.
யாரிடத்திலும் போட்டு கொடுக்கமாட்டேன் என ஒரு சபதத்தை எடுங்கள்.
திமுகவை தோற்கடிக்க சிலரை கட்டாயப்படுத்தி புதிய கட்சி..; ரஜினியை மறைமுகமாக தாக்கும் ஸ்டாலின்
சில கல்நெஞ்சம் படைத்தவர்கள், வருமான வரித்துறைக்கு நம்மைப்பற்றி செய்தி சொல்லும் அளவிற்கு நன்றி கெட்டு போய் உள்ளனர்.
65 ஆண்டுகளாக கட்சிக்காக வாழ்ந்த எனக்கு பெரும் வருத்தமாக உள்ளது” என பேசினார் துரை முருகன்.
Durai Murugan requests DMK party members