தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் நடித்த ‘மாறன்’ படத்திற்குப் பிறகு, இயக்குனர் கார்த்திக் நரேன் ‘நிரங்கள் மூன்று’ படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் அதர்வா, சரத்குமார் மற்றும் ரஹ்மான் நடிக்க, இவர்களுடன் மூத்த நடிகர் சின்னி ஜெயந்த் மற்றும் ஜான் விஜய் ஆகியோர் துணை நடிகர்களாக நடிக்கின்றனர்.
நடிகரும் தயாரிப்பாளருமான ஜெயபிரகாஷின் மகன் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முடிவடைந்தது.
இந்நிலையில், கார்த்திக் நரேன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “நிறங்கள் மூன்று” படத்தின் டப்பிங் முடிந்தது. மேலும், விரைவில் டிரெய்லரை வெளியிடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.
Director Karthick Narean’s ‘Nirangal Moondru’ dubbing completed