தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக கொரோனா உருவெடுத்துள்ளது.
ஓராண்டை முடித்து விட்ட கொரோனா தற்போது 2வது அலையாக உருவெடுத்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.
எனவே இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்ற அச்ச உணர்வு மேலோங்கி நிற்கிறது.
2021 ஜனவரி மாதம் முதல் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்துப்பட்டு வருகிறது. (Covishield & Covaxin)
தற்போது வரை சுமார் 2.9 கோடி பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
60 வயதிற்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வந்த நிலையில் அடுத்த மாதம் ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
எனவே தகுதியான அனைவரும் உடனடியாக பதிவு செய்து, தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டுகிறேன்”
இவ்வாறு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
All those above 45 can get vaccinated against Covid from April 1 says Prakash Jawadekar