தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று ஆகஸ்ட் 31ஆம் தேதி கேரளாவில் திருவோணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
கேரளாவை பூர்விகமாக கொண்டு நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களும் ஓணம் கொண்டாடி தன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார்.
இவர் தன வீட்டில் 2 நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். அந்த நாய்களுக்கும் பட்டு வேட்டி பட்டு சட்டை அணிவித்து தன் குடும்பத்தாருடன் ஓணம் பண்டிகை கொண்டாடியதாக போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.