தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியளவில் அமிதாப் பச்சனுக்கு மார்கெட் உள்ளது. ஆனால் இதுவரை அவர் நேரடி தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
ஆனால் தமிழ் படத்தில் நடிக்க ஆசை என்று பலமுறை தெரிவித்துள்ளார்.
இப்போது அவரை ஏக்கத்தை தீர்க்கும் வகையில் ஒரு கதையை எழுதி, இந்தி மொழியில் அவருக்கு அனுப்பி வைத்துள்ளார் இயக்குனர்
அவர் வேறு யாருமல்ல. கள்வனின் காதலி என்ற படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ்வாணன் தான்.
அவரது புதிய படத்திலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து நடிக்கவிருக்கிறார்களாம்.
அமிதாப்பச்சன் ஒப்புக் கொண்ட பிறகு இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
சிவாஜி கணேசன் நடிப்பில் உயர்ந்த மனிதன் என்ற படம் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.