தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமான 5-6 மாதங்களில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர் இந்த தம்பதி.
இந்த நிலையில் நேற்று 2023 ஜூன் 9ஆம் தேதி தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை இருவரும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளனர்.
அப்போது விக்னேஷ் சிவனின் நண்பர் புல்லாங்குழல் வாசித்து இருக்கிறார்.
விக்னேஷ் இவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருந்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘நான் பிழை நீ மழலை…’ என்ற பாடலை புல்லாங்குழல் மூலம் வாசித்துள்ளார்
அதை கணவர் விக்கியுடன் அருகில் அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்தார் நயன்தாரா.
ஒரு கட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கி அழத் தொடங்கினார் நயன்தாரா.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.
Nayanthara and Vignesh Shivan celebrated their 1st wedding Anniversary