தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவுக்கு நிகராக டிவி சீரியல்களும் உருவெடுத்து வருகின்றன. சினிமா நடிகர் நடிகைகளுக்கு உள்ளது போல் சின்னத்திரை நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் ரசிகர் வட்டம் பெருகி வருகிறது.
இந்த நிலையில் பிரபல டிவி சீரியல் இயக்குனர் தாய் செல்வம் என்பவர் இன்று காலமானார்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல டிவி சீரியல்களை இயக்கியுள்ளார்.
காத்து கருப்பு, தாயுமானவன், மௌன ராகம் சீசன் 1, நாம் இருவர் நமக்கு இருவர், பாவம் கணேசன், கல்யாணம் முதல் காதல் வரை, ஈரமான ரோஜாவே சீசன் 2 உள்ளிட்ட பல சீரியல்களை இயக்கியுள்ளார்.
இவரது மரணம் குறித்து விஜய் டிவி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
TV Serial Director Thai Selvam passed away
———
உங்களது படைப்புகள் என்றும் எங்கள் மனதில்..
#RIPDirectorThaiSelvam
#KaathuKaruppu #Thaayumaanavan
#KalyanamMudhalKaadhalVarai
#MounaRaagam Season 1
#NaamIruvarNamakkuIruvar
#PaavamGanesan
#EeramaanaRojaave Season 2