தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல தமிழ் நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான மனோபாலா.
நடிகர் மனோபாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து மனோபாலாவின் மகன் ஹரிஷ் விளக்கம் அளித்துள்ளார்.
மனோபாலாவின் மகன் ஹரிஷ் குமார், தனது தந்தையின் உடல்நிலை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
மனோபாலா 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.மேலும், சில வாரங்களுக்கு முன்பு அவர் மேலும் நோய்வாய்ப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, மனோபாலா தனது இதய நோய்க்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை மேற்கொண்டார்.அவர் குணமடையும் தருவாயில் இருக்கிறார் என மனோபாலாவின் மகன் ஹரிஷ் குமார் கூறி இருந்தார்.
இந்நிலையில், மனோபாலா இன்று மே 3-ம் தேதி மதியம் காலமானார்.
மேலும், மனோபாலா கடந்த மே 2ஆம் தேதி மாலை தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், மே 3ஆம் தேதி அவரது மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Manobala’s son Harish explains the actor’s hospitalization