தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘தி வாய்ஸ்’ என்ற டிவி இசை நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்க உள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
இளம் பாடகர்களுக்கான குரல் திறன்போட்டியாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியானது ஒரு சர்வதேச நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது.
இது தொடர்பாf ஏஆர் ரஹ்மான் பேசும்போது…
”சினிமாவில் தங்களுக்கான பாடல்களை நடிகர்களே பாடுவது நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான்.
அதற்கு அவர்கள் முறையான பயிற்சி எடுக்க வேண்டும். இன்றைய நாட்களில், நடிகர்கள் மிகவும் பரபரப்பான ஷெட்யூல்களில் பிஸியாக நடிக்கிறார்கள். எனவே அவர்கள் பாடல் பாட முக்கியத்துவம் கொடுப்பதில்லை” என தெரிவித்துள்ளார்.