தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘திரௌபதி’ ,’ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்களை இயக்கியவர் மோகன்ஜி.
இந்த படங்களை தொடர்ந்து 3வது படத்தை இயக்க ரெடியாகிவிட்டார்.
டைரக்டர் செல்வராகவனை நாயகனாக வைத்து புதிய படம் இயக்குவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் இதே படத்தில் நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜ் இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர்.
நட்ராஜ் இந்த படத்திலும் வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுபிறது.
‘கர்ணன்’ படத்தில் வில்லனாக நடித்த ரசிகர்களின் பாராட்டைப் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Natty joins Mohan Gs film with Selvaraghavan