தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை கிண்டி பகுதியில் உள்ள காந்தி மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ஆய்வு மேற்கொண்டார் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
“கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு தான் காந்தி மண்டபத்தில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
தற்போது கொரோனா வைரஸ் 3வது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், திரையரங்குகளை திறப்பது குறித்து முதல்வர் ஆலோசனைக்கு பிறகே தீர்க்கமான முடிவெடுக்க முடியும்” எனவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
When Will theatres reopen in Tamil Nadu ?