தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டு வேண்டும் என தமிழக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இதற்கு ஜிவி. பிரகாஷ் தன் ஆதரவை நேரிடையாகவே தெரிவித்து களத்தில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் போராட்டம் முடிவடையும் நாள் அன்று போலீஸ் தடியடி நடத்தி கலவரமாக்கினர்.
இதுகுறித்து தன் ட்விட்டரில் ஜிவி. பிரகாஷ் பதிவிட்டுள்ளதாவது…
G.V.Prakash Kumar @gvprakash
Cops need to explain violence on jallikattu protesters and so does TN govt
G.V.Prakash Kumar @gvprakash
எவ்வளவு கண்ணியமாக நாங்கள் இருந்தோம் எங்களை முதுகில் குத்தி வீழ்த்த நினைத்துவிட்டீர்களே #shameontnpolice
Tamilnadu Police should give answer for Violence says GVPrakash