தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இப்படம் உருவாகி வருகிறது.
ஏஆர். ரஹ்மான் இசையமைக்க விக்ரம் கார்த்தி சரத்குமார் ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இதன் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது.
அது தொடர்பான புகைப்படம் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் லீக் ஆனது.
இன்று இயக்குனர் மணிரத்னத்தில் மனைவியும் நடிகையுமான சுஹாசினி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில்… “அவர்கள் ஸ்பைடர் மேனோ, சூப்பர் மேனோ அல்ல ஆனால், கேமரா மேன்கள், தங்கள் உருவத்தை மறையச் செய்வதற்கு அந்த ஆடைகள் பொருத்தமானவை,” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
Suhasini Mani Ratnam gives Ponniyin Selvan update