தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரெமோ படத்தின் நன்றி விழாவில் சிவகார்த்திகேயன் கண்ணீர் விட்டு அழுதார்.
நான் இங்கே வேலை செய்யவே வந்துள்ளேன். என்னை வேலை செய்ய விடுங்கள். தொந்தரவு செய்யாதீர்கள் என மேடையில் பேசினார்.
யாரால் என்ன பிரச்சினை? என்று பஞ்சாயத்து ஒரு பக்கம் நடந்து வருகிறது.
இதே போல் தற்போது அருண் விஜய்யும் தன் கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அதில்… நான் இங்கே வேலை செய்யவே வந்துள்ளேன்.
மற்றவருடன் போட்டி போட்டு யாருக்கு செல்வாக்கு என்பதை நிரூபிக்க வரவில்லை. வாழுங்கள் வாழ விடுங்கள் என தெரிவித்துள்ளார்.
அருண் விஜய் நடித்துள்ள குற்றம் 23 படம் 2017 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ArunVijay @arunvijayno1
I am here to do my job with passion not to compete who is big.. Please do not backstab.. Live and let live.
Sivakarthikeyan and Arun Vijay facing same problems in Cinema