தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனிபகவான் ஆலயம்.
இந்த ஆலயத்தில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப் பெயர்ச்சி விழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டும் விழா நடைபெறவுள்ளது.
வரும் டிசம்பர் 27-ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.
இதனால் திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா வாக்கியப்பஞ்சாங்கப்படி இன்னும் 2 வாரத்தில் (டிசம்பர் 27ஆம்) தேதி நடைபெற உள்ளது.
இதனையொட்டி சனிப்பெயர்ச்சி விழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா தலைமையில் நடைபெற்றது.
எனவே பக்தர்கள் www.thirunallarutemple.org என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
அந்த படிவத்துடன் அடையாள அட்டையை கொண்டு வருபவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Pre-registered people only allowed inside the Thirunallar temple during Sani peyarchi