தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல மலையாள நடிகர் ஜெகன்நாத வர்மா காலமானார்.
சில நாட்களாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த இவர் மரணமடைந்தார்.
காவல்துறையில் எஸ்.பி. ஆக இருந்த இவர், ஓய்வு பெற்றப்பின்னர் சினிமா துறையில் சாதிக்க விரும்பி, நிறைய படங்களில் நடித்தார்.
சினிமாவிலும் உயர் அதிகாரி வேடங்களை விரும்பி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.