தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் பெப்சி நிறுவனம் மோதல் நீடித்து வருவதால் கடந்த 13 நாட்களாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தொடர்ந்து பேச்சு வார்த்தி நடத்திவந்தார்.
இதனிடையில் பெப்சியில் உள்ள டெக்னீசியன் யூனியனை நீக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை விதித்தது.
இதனை ஏற்றுக்கொண்ட பெப்சி அந்த யூனியனை நீக்க, பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே ஓரிரு நாட்களில் காலா, சண்டக்கோழி2 உள்ளிட்ட பட சூட்டிங்குகள் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.
FEFSI strike over Soon Kaala Sandakozhi shooting will start