தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
#CoronaVirus #EPass,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
நேற்று 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய அரசு அறிக்கையில்…
“புதுச்சேரி, கர்நாடகா ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம் தேவை.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு இபாஸ் கட்டாயம் தேவை.
வணிகரீதியான பயணமாக தமிழகத்தில் 3 நாட்கள் வரை தங்குவோருக்கு தனிமைப்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
Again E Pass compulsory in Tamil Nadu State